前 127 行。
தொற்று நோய் பரவலுக்கு இடையே தமிழ் திரைப்பட உலகம் தனது மக்களை ஆதரிக்க ஒன்றுசேர்கிறது.
9 கதைகள் 9 உணர்ச்சிகள்
நவரஸா
கருணா - பரிவு
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்...
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்...
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்...
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்.
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்.
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்... தெய்வம் ஆகலாம்
ஒரு மரத்துல பத்து காக்கா இருந்துச்சாம்.
ஒரு வேட்டைக்காரன் ஒரு காக்காவ சுட்டு கொன்னுட்டான்.
அப்போ மீதி அந்த மரத்துல எத்தன காக்கா இருக்கும்?
ஒன்பது காக்கா.
ச்சு. ஒரு காக்கா தான். மத்த காக்கா எல்லாம் பறந்து போயிருக்கும்ல?
ரெண்டு காக்கா இருக்கும்.
அதெப்படி?
ஒண்ணு செத்து போயிருக்கும்.
அது பக்கத்துல இன்னொண்ணு இருக்கும்ல?
அதான் பெஸ்ட் ஃப்ரெண்ட்!
-டீச்சர், நானும் ஒண்ணு சொல்லவா? -இரு.
சொல்லு.
விளையாட வாவென்று அணிவான். வீட்டில் விளைஞ்சால் அது கேளாது இருப்பான்.
இளையாரோடு ஆடி குதிப்பான். இடையில் பிரிந்து வீட்டிலே சொல்வான். அவன் யார்?
எனக்கு தெரியலையே. உங்களுக்கு தெரியுமா? யாரு?
கிருஷ்ணா.
ஆமால்ல? ஐயோ டா. என் சமத்து டா நீ.
நீ என்ன கண்ண கசக்கிட்டு இருக்க?
ஆறு ஏழு மாசமா இதான் பாடு டீச்சர்.
அந்த மனுஷன் இப்போ முயற்சி கூட பண்றதில்ல.
நான் எவ்ளோதான் கஷ்டப்படுவேன்?
எத்தன வீட்டுல வேல செய்யறேன்?
இந்த பாவி பொண்ணு தனியா படிச்சு மண்டைல ஏறுனாலாச்சும் பிரச்சன இல்ல.
இவ உங்கள நம்பி தான் இருக்கா டீச்சர்.
உங்க ஐயாகிட்ட சொல்லி சம்பளத்துல இந்த மாசத்தோட பீஸ்ல அடுத்த மாசம்...
[பின்னணியில் குழந்தைகள் மெலிதாக பாடுகின்றனர்]
சரி, உள்ள போ, காபி போட்டுத்தரேன்.
பொன்னி, இங்க வா.
இதப்பாரு, இது அம்மா அப்பாவோட பிரச்சனை. உன் படிப்பை பாதிக்கக்கூடாது. சரியா? வா.
இவனுக்கு இந்த ப்ராப்ளம் மண்டைல ஏறவே மாட்டேங்குது, கொஞ்சம் சொல்லிக்குடு.
குடும்ப பாரத்தை பசங்க மேல எதுக்கு போடற?
என்ன ஆயிடுச்சு இப்போ? இந்த மாசமும் கையில காசு இல்ல. அவ்ளோ தானே? அதுக்கு என்ன?
ஐயா எதுக்கு வெளியில?
உங்க ஐயா செய்றதுக்கெல்லாம் என்கிட்ட கணக்கு காட்டுறாரா என்ன?
இது உனக்கும் எனக்கும், சரியா? துணியை எடுத்து காயப் போட்டுரு.
என்னப்பா, சொல்லு?
சீமாவோட அங்கிள்கு மடிப்பாக்கத்துல ஒரு மண்டபம் இருக்காமாம்.
அது ஒரு 50% ஆஃப் தராங்களாம்.
அதனால அவங்க வந்து, உன்னையும் அப்பாவையும்
அங்கயே கல்யாணத்த நடத்துறதுக்கு கன்வின்ஸ் பண்ண வர்றாங்க.
ம்ம்.
"ம்ம்" வா? என்னமா? நாமதான் கல்யாணத்த மைலாப்பூர் கோவில்லையும்,
ரிசப்ஷன சவேராலையும் வைக்கலாம்னு பிளான் வெச்சுருக்கோம்ல?
மா, எனக்கு இந்த இடத்த மாத்தல்லாம் வேணாம்.
தயவுசெஞ்சு எப்படியாவது ப்ளீஸ் நீங்க பிடி குடுக்காதீங்க.
ம்ம்? மா? என்னாச்சு?
சரி, ம்ம், சீமாக்கு அவங்க அப்பா அம்மாகிட்ட பேய் பயம்.
எனக்கும் எடுத்தவுடனே இந்த மாப்பிள்ளை கௌரவம்லாம் காட்ட விருப்பம் இல்ல. அதான்...
அதுக்கு நான் தான் பலியாடா?
நீ இல்ல மா. அப்பா! அவர பேச சொல்லு.
அதெல்லாம் அவரு அசால்ட்டா ஈஸியா சார்ட் அவுட் பண்ணிருவாரு.
அப்றோம், நாளைக்கு இல்ல நாளானைக்கு வர்றேன்னு சொன்னாங்க. ஹலோ?
[பின்னணியில் குழந்தைகள் மெலிதாக பாடுகின்றனர்]
தீனா, ஏய்! யாராச்சும் பாக்குறதுக்கு முன்னாடி சட்டைய மாத்துடா.
சட்டை ஏதாச்சும் வெச்சிருக்கியா?
கழட்டு சீக்கிரம்!
நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்தீங்க?
உங்களால ஒரு பிரயோஜனமும் இல்லயே.
நீ வர்ற ஸ்டாப்ல இறங்கி இவள கூட்டிட்டு கிளம்பு.
நீ எதுக்கு என்கிட்ட சொல்ற, அவ கேப்பாளா?
மாட்டிகிட்டார்னா, உங்களால பெயில்ல எடுக்க முடியுமா?
அவன் பண்ணது கொலை.
மாட்னா கிடைக்கறது ரொம்ப கஷ்டம். தலைகீழா தான் தொங்கணும்.
பேச தானே போன? ஏன் கொலை பண்ணிட்டு வந்த?
இவன்கிட்ட பேசவே போவேணான்னு சொன்னேன்.
ஏன்? ஏன் இதப்பண்ண? இப்ப எதுக்கு இவ்ளோ கோவம் உனக்கு?
போன உங்க அண்ணனோட உயிரு... திரும்ப வருமா?
அத்தை மாமா இவன் எங்கன்னு கேட்டா நான் என்னன்னு சொல்வேன்?
அவரோட சம்சாரம்... கத்தல, அழல. என்னை தடுக்கக்கூட இல்ல.
ஒரு மாதிரி பேய் அறைஞ்சா மாதிரி பாத்துக்கிட்டே இருந்தாங்க.
உன் முகம் ஞாபகம் இருக்குமா அப்போ?
ம்ம்? என்னைதான் பாத்தாங்க.
ஆனா என்னைதான் பாத்தாங்களான்னு தெரியலையே.
மா? என்ன மா ஆச்சு உனக்கு?
உனக்கு ஏதோ தெரியும். ஆனா சொல்லமாட்டன்னு மட்டும் தெரியுது.
நீ அவனை பாத்தேல்ல? ஏன் சொல்ல மாட்ற?
ஏம்மா? எதாச்சும் சொல்லலாம்ல?
எதாச்சும்...
அப்பா மேல இருக்கிற கோபம் இன்னும் போகலைல்ல?
அவர் செத்துட்டாருமா.
இப்பயாச்சும் மன்னிக்கலாம்ல? ம்ம்?
வருண்.
தீனா... தீனா...
பேசமாட்டியா?
கடவுளே... வாழை போல தன்னை தந்து...
என்ன அமைதியாவே இருக்கபோறியா?
பாட்டி... பாட்டி!
இன்னும் எவ்ளோ நாள் இங்க தங்கப்போற?
ம்ம்? பேசமாட்டியா?
எனக்கு உங்ககிட்ட பேச புடிக்கல, சார்.
எனக்கு பேசணும்னு இருக்கு. பேசேன்.
பேசுயா.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்...
சார், கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா சார்?
ம்ம் ஹும். எத்தன நாள் தங்கப்போற?
சார், அது உங்களுக்கு தேவ இல்லாதது சார்.
நான்தான் உங்கள்ட்ட பேச இஷ்டம் இல்லன்னு சொல்றேன்ல சார்?
ம்ம்ம்... மனிதன்... வாழை போல தன்னை...
நீங்க கேளுங்க, சார்.
நான் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன், சார்.
இம்மாதிரி நேரத்துல கேள்விகள பிடிக்காது, கேள்வி கேக்குறவனையும் புடிக்காது.
ம்ம்ம்... மனிதன் என்பவன்...
உடனே இங்கிருந்து எழுந்து ஒடிப்போலாம்னு நினைக்கிறேல்ல?
அதுவும் முடியாது. மனிதன் என்பவன் தெய்வாம் ஆகலாம்.
ஏன் இந்த கோவம்? ம்ம்?
ஏன் இந்த கோவம்?
சொல்லேன். ஏன் அவ்ளோ கோவம்?
ஒரு கொலை பண்ணிட்டு வந்துருக்கேன், சார்.
ஒரு ஆள ஒரே அடில போட்டு தள்ளிட்டு வந்துருக்கேன்.
நீங்க அப்டி பண்ணிருந்தீங்கன்னா உங்களால பல்ல இளிச்சிட்டு இருக்க முடியுமா?
நீ கொலை பண்றவன் மாறி தெரியல. இதை ஏன் செஞ்ச?
செய்ய வச்சான். அவன் சாவு என் கைலன்னு எழுதிருந்தது.
அப்புறம் அவன் வேற என்ன பண்ணுவான்? எங்க அண்ணன் செத்து மூணு வாரம் ஆகுது.
No comments yet. Be the first to leave one.