200 ensimmäistä riviä.
பயப்படாத, இது உனக்குதான்.
தியாகி இவங்க எல்லாம் சொன்ன வார்த்தைய காப்பாத்துவேன்னு சொன்னாங்க.
ஆனா என்கிட்ட இல்ல, அவங்களோட தொழில்ல.
ஆனா உண்மைய சொல்லணும்னா,
எங்க அப்பாவோட கனவை நிறைவேத்த நான் எம்.எல்.ஏ ஆகல.
எனக்காக ஆயிருக்கேன்.
அது என்ன சொல்லுவாங்க?
பவர்!
நான் என்னப்பா கேட்டேன், இந்த இடத்ததான?
அந்த குடியிருப்ப சட்டப்படியோ சட்டத்துக்கு புறம்பாவோ எடுத்துக்குறது முடியாது காரியம்.
ஏன்னா அங்க பாயிஜான் இருக்காரு.
அவரு அந்த மக்களுக்காக உயிரையும் எடுப்பாரு, அவங்க அவருக்காக உயிரையும் குடுப்பாங்க.
பாயிஜானுக்கு துணையா அந்த மக்களோட வேண்டுதல் எப்பவுமே இருக்கு.
அது நல்ல விஷயம்தான தியாகி?
யாரோ உயிரக் குடுக்குறாங்க. யாரோ உயிர எடுக்குறாங்க.
இன்னைக்கு பிறகு பாயிஜான வேண்டுதல் போது மட்டும்தான் ஞாபகம் வச்சிருப்பாங்க.
எப்படியும் அந்த இடம் எனக்கு வந்தே தீரும்.
ஆனா அதைப் பாக்க நீங்க தான் உயிரோட இருக்க மாட்டீங்க.
அது என்னன்னா என்னோட பேரு மகாவீர்.
அந்த பேருக்கு ஏத்த மாதிரிதான் நானும் நடந்துக்குவேன்.
தியாகி, வா போவலாம்.
விளங்காதவன்.
எங்க வந்து மாட்டியிருக்கேன் பாரு?
எங்க அவன்?
அவன் பேரு என்ன, பாயிஜான் தான?
அவன் எங்க இருக்கான்?
யாராவது அவனை எனக்காக கூப்பிடுறீங்களா?
தம்பி நீ முழு மனசோட பாயிஜான கூப்பிட்டேன்னா,
கவலைப்படாத, அவரு கண்டிப்பா வருவாரு, வராம இருப்பாரா என்ன?
கண்ணை மூடிக்கோ, உன் முன்னாடி இருப்பாரு.
அப்படியே நடக்கட்டும்.
எங்க வந்து மாட்டியிருக்கேன் பாரு?
உங்க மூணு பேருல பாயிஜான் யாரு?
லவ், இஷ்க், மோக்.
அப்ப பிரேமும் வருவானா? - இல்ல,
இப்ப வர்றவருக்கும் அன்புக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.
இப்ப வருவாரு எங்களோட உயிர், எங்களோட பாயிஜான்.
கூப்பிடவா? - ம் கூப்பிடு.
சிலருக்கு இவர் அண்ணன், சிலருக்கு இவர் உயிர்.
பாயிஜான்.
சரியா நடந்துக்கிட்டா சரியா இருக்கும்.
தப்பா நடந்துக்கிட்டா தப்பா நடக்கும்.
ஏன்னா, இந்த நாட்டுல இருக்கு மிகப்பெரிய சக்தி.
வந்தே? - மாதரம்!
எவண்டா இப்படி வண்டிய நிறுத்துனது?
இவரோட ஓ.சி.டி பிரச்சனை போகவே போகாது. - என்ன?
ஓ.சி.டியா?
யோவ் திட்டாதயா.
எல்லாமே சரியா நடக்கணுன்ற வியாதி.
நானே என்னை அறிமுகப் படுத்திக்கிறேன்.
நான் சொல்றது என்னன்னா,
என் தம்பிங்க கூப்பிடுறதுனால என் பேரு பாயிஜான்னு ஆயிடுச்சி.
நாங்க எல்லாரும் பிரம்மச்சாரிகள், நாங்க ஏன் பிரம்மச்சாரியா இருக்கோம்னா,
எங்க வாழ்க்கையில இந்த சகோதர பாசத்தை உடைக்கிற யாரும் எங்களுக்கு தேவையில்ல.
உங்க குடும்பத்துல யாரு இருக்காங்க?
ம்,
அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள்.
ஏன்?
ஏனா,
ஏன்னா குடும்பத்தோட கஷ்டப்படுறதுல இருக்க சந்தோஷம் இருக்கே,
அது எளிமையா செத்து போறதுல இல்ல.
மனைவி ஆறுமாசம் கர்ப்பமா இருக்கா.
நீ அவள இந்த உலகத்துல ஏன் தனியா விடணும்னு நினைக்கிற?
அப்பறம் நண்பா உனக்கு, உன் வாழ்க்கையில யாராவது இருக்காங்களா?
வயசான அப்பா அம்மா.
இந்த வயசுல அவங்கள விட்டுட்டு போவியா,
என்ன உருப்புடாத புள்ளடா நீ?
அப்பறம் அழகா நீ?
நானா? - உங்க வாழ்க்கையில யாரு இருக்காங்க?
யாரும் இல்ல, தனியா இருக்கேன். - விட்டுட்டு போயிட்டாளா?
மூஞ்ச பாத்தாலே தெரியிது.
ஆனா இப்ப உன்னை விட்டே நீ ஏன் போகணும்னு நினைக்கிற?
இல்லல்ல, நல்லவிதமா சொன்னேன், ஆனா இப்ப கேவலமா அடிக்கப் போறேன்.
பூம்?
ஏய் நில்லு.
முதல் முறையா இப்படி புத்திசாலித்தனமான மக்களை பாத்திருக்கேன்.
விசுவாசன்றது ரொம்ப அற்புதமான விஷயம்.
ஆனா, அதை விசுவாசமுள்ள மக்களுக்காக செய்யணும்.
துரோகிங்களுக்கு செய்யக்கூடாது.
அப்பறம் உன்னோட இந்த எம்.எல்.ஏ இருக்கானே,
எத்தனை மோசமானவனா இருந்தாலும்,
இனப் பாகுபாடு பாக்குறவன் இல்ல.
அடுத்தமுறை எப்பவும் இந்த பக்கமே வந்துறாத.
நன்றி.
உன்னையும் உன் தம்பிங்களையும் ஒரு நாள் இங்கேயே,
எல்லாருக்கும் முன்னாடி கொல்லுவேன். - முடிஞ்சா பாரு.
முடிஞ்சா பாரு.
ஸ்வாக-வகை பெப்ஸி!
நீங்க ரொம்ப செக்ஸி.
சிலருக்கு இவர் அண்ணன், சிலருக்கு இவர் உயிர்.
பாயிஜான்.
"ஆடு ஆடு ஆட்டம் போடு!"
"ஏய், ஆடு ஆடு,"
"இசை கேட்டதும் உங்களுக்கு உற்சாகம் பிறக்குமே,"
உங்கள் கால் தன்னாலே ஆடத் துவங்குமே,"
"எந்த இடமானாலும் ஆட வைத்திடுமே,"
"பஞ்சாபி இசை கேட்டதும் ஆடத் தோன்றுமே,"
"இசை கேட்டதும் உங்களுக்கு உற்சாகம் பிறக்குமே,"
உங்கள் கால் தன்னாலே ஆடத் துவங்குமே,"
"எந்த இடமானாலும் ஆட வைத்திடுமே,"
"பஞ்சாபி இசை கேட்டதும் ஆடத் தோன்றுமே,"
"மனம் விரும்புதே..."
"மனம் விரும்புதே..."
"மனம் விரும்புதே, உன்னுடனே சேர்ந்து ஆடவே"
"மனம் விரும்புதே, உன்னுடனே சேர்ந்து ஆடவே"
"ஆடு ஆடு ஆட்டம் போடு!"
"ஆடு ஆடு ஆட்டம் போடு!"
"என் குரல் கேட்டாலே உற்சாகம் கரை புரண்டோடுமே,"
"என் ஆட்டம் பாத்து இந்த பூமி குலுங்குமே,"
"என் குரல் கேட்டாலே உற்சாகம் கரை புரண்டோடுமே,"
"என் ஆட்டம் பாத்து இந்த பூமி குலுங்குமே,"
"ஓ, பல்லே பல்லே!"
"ஓ, பல்லே பல்லே!"
"ஓ, பல்லே பல்லே பஞ்சாபி இசை அற்புதமே,"
"ஓ, பல்லே பல்லே பஞ்சாபி இசை அற்புதமே,"
"அதை கேட்டவர் ஆட்டம் எப்போதும் நிற்காதே!"
"இந்த பஞ்சாபி இசை அற்புதமே,"
"முத்தம் கொடுத்தாலுமே,"
"கட்டிப் பிடித்தாலுமே"
"யூ.எல், யூ.கே, இந்தியாவை கவர்வேனே,"
"முத்தம் கொடுத்தாலுமே,"
"கட்டிப் பிடித்தாலுமே"
"யூ.எல், யூ.கே, இந்தியாவை கவர்வேனே,"
"ஓ, பல்லே பல்லே!"
"ஓ, பல்லே பல்லே!"
""ஓ, பல்லே பல்லே நண்பர்களே நீங்களும் சேர்ந்து ஆடுங்களே,"
"அவர்களின் சத்தம் வான் வரை எட்டுமே,"
"எனது நண்பர்கள்..."
"எனது நண்பர்கள்..."
நண்பர்கள் சேர்ந்து ஆடும்போது,"
"ஓ, பல்லே பல்லே!"
"ஓ, பல்லே பல்லே!"
"ஓ, பல்லே பல்லே உங்கள் இளவை எப்போதும் நிலைத்திருக்குமே."
"ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி வாழ்வைக் கொண்டாடு"
"ஆட்டம் ஆடி,
"ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி வாழ்வைக் கொண்டாடு"
"ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி வாழ்வைக் கொண்டாடு"
"ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி வாழ்வைக் கொண்டாடு"
"ஆட்டம் ஆடி,
நீங்க மூணுபேரும் சத்தியம் பண்ணீங்கள்ல உங்க வாழ்க்கையில பொண்ணுங்க வர மாட்டாங்கன்னு?
உங்க மூணுபேரும் பாயிஜான் மாதிரி கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு முடிவு பண்ணீங்கள்ல?
இப்ப என்னாச்சி? அப்படி என்ன நடந்துச்சி?
அட நீங்க ரெண்டுபேரும் ஏன் அவனுங்கள போட்டு இப்படி படுத்துறீங்க?
காதலிக்கிறாங்க, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாங்க, இதுல தப்பு என்ன இருக்கு?
பாயிஜான் கல்யாணம் பண்ணிக்க விரும்பலேன்னா,
அதுக்காக இவங்களும் பண்ணிக்க கூடாதுன்னு இல்லையே? - ஆமாம்.
சித்தப்பா? - ஐ லவ் யூ, சித்தப்பா,
சரியா சொன்னீங்க சித்தப்பா.
நீங்க மட்டும் தான் எங்களோட வலிய புரிஞ்சிக்குறீங்க.
ஆனா இவங்க ரெண்டுபேரும் எங்களுக்கு ரொம்ப நாளா காதலியா இருக்காங்க.
இதை அண்ணன் கிட்ட சொல்லணும்னு நினைச்சோம்,
ஆனா எப்படி சொல்றது?
இந்த கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்ற விஷயம் அவரோட முடிவுதான?
அட உருப்புடாதவனே? - அட விடுப்பா.
உங்க மூணு பேரு பேசுறத பாத்தா கலகம் செய்யிற மாதிரி இருக்கு.
இதுல கலகம் செய்ய என்ன இருக்கு?
காதலிச்சிட்டோம், அதுக்காக என்ன, இது ஒரு தப்பா?
எப்படியும் எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கைன்னு இருக்கு.
யாரும் மத்தவங்கள கட்டுப்படுத்த முடியாது. - அப்படியா?
கட்டுப்படுத்துறாங்களா? - அப்பறம் என்ன செய்யிறாங்க?
நாங்க பாத்த பொண்ணுங்க அப்படி இல்லேன்னு அண்ணன்ட யாரு போயி பேசுறது?
உண்மை என்னென்னா, அவரு நம்ம பெரிய அண்ணன்.
தியாகம் பண்ணிட்டாருன்னா பண்ணதுதான்.
அவரோட கடமையை செஞ்சாரு, அதுல என்ன இருக்கு?
எல்லாரும் தான் செய்யிறாங்க. - சரியா சொன்ன. - நிறுத்து.
நிறுத்துங்க போதும்.
பாருங்கடா,
எங்க எல்லைய மீறுறீங்க.
உண்மை என்னன்னாவாம்?
உண்மை என்ன தெரியுமாடா, எப்ப உங்களுக்கு உண்மை தெரியிதோ,
அந்த உண்மைய உங்களால கேக்ககூட முடியாது.
என்ன சித்தப்பா, விடுங்க.
இங்க பாருங்க, நான் இப்ப சொல்ற விஷயம் இருக்குல்ல,
அதுக்காக உங்க அண்ணன் என்னை எப்பவும் மன்னிக்கவே மாட்டான்.
ஆனா உங்களுக்கு இப்ப சொல்லித்தான் ஆகணும்.
நீங்க யாரு,
அவன் யாருன்ற உண்மை.
உண்மை என்னன்னா, நீங்க மூணு பேரும் கூட பிறந்தவங்க கிடையாது,
அவனும் உங்களோட அண்ணன் இல்ல.
நீங்க மூணு பேரும்,
அநாதை விடுதியில இருந்தீங்க.
அங்கதான் உங்க அண்ணன் வேலை பாத்தான்.
ஏன்னா அவனே ஒரு அநாதை.
ஒருநாள் அந்த அநாதை விடுதியில தீ விபத்து ஏற்பட்டுச்சி.
அவன் தன்னோட உயிர பனையம் வச்சி உங்க மூணு பேரையும் காப்பாத்தினான்.
அப்ப நீங்க மூணு பேரும் அவனை கட்டிப் புடிச்ச போது,
அப்பவே அவன் சத்தியம் செஞ்சான்,
அவன் உங்க மூணு பேரையும் விட மாட்டேன்னு சத்தியம் பண்ணான்.
அந்த சத்தியத்துனாலதான் அவன் கல்யாணம் பண்ணிக்கல.
அவன் அண்ணனோட கடமைய செஞ்சான், தியாகம் செஞ்சான்.
உங்களை வளர்க்குறதுதான் தன் வாழ்க்கை லட்சியம்ணு இருக்கான்.
அது கண்டிப்பா பெரிய விஷயம் தான்.
உங்களை படிக்க வச்சான்,
உங்களை தூங்க வச்சிட்டு அவன் ராத்தி முழுக்க நிறைய படிப்பான்.
உன்னோட அண்ணன் படிக்காதவன்னு மத்தவங்க சொல்லிடக் கூடாதுன்னு அப்படி செஞ்சான்.
உங்களுக்கு அவமானம் ஏற்படக் கூடாதுன்றதுக்காக.
இத பாருங்கப்பா, இந்த உறவு முறிஞ்சிதுன்னா,
அவன் உடைஞ்சே போயிடுவான்.
இல்ல சித்தப்பா,
நாங்க அண்ணனுக்கு எந்த கஷ்டமும் குடுக்க மாட்டோம்.
No comments yet. Be the first to leave one.